1798 ஆம் ஆண்டு எட்வேட் ஜென்னர் அவர்கள் முதல் தடவையாக சின்னமுத்து வைரஸ் (poxvirus varialae) என்பதற்கு எதிராக மனிதனின் நோய் எதிர்ப்புக்காக மாட்டு அம்மையை (poxvirus bovis) அவர் பயன்படுத்தினார். பல பக்றீரியாக மற்றும் நோய்களின் சுமைகளைக் குறைப்பதற்காக தடுப்பூசிகளின் பாவனை தொடர்ந்து வருகிறது.
சின்னமுத்தானது முற்றாக அழிக்கப்பட்டதுடன் போலியோவானது அழிவின் எல்லையில் இருக்கிறது. இலங்கையிலே வைரசியல் ரீதியாக உட்படுத்தப்பட்ட போலியோவுடைய இறுதி நோயாளி 1993 ஆம் ஆண்டிலே அறிக்கையிடப்பட்டிருந்தார்.
இலங்கையிலே வழமையான நோய்த்தடுப்பின்அறிமுகமானது பல தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்கள் ஏற்பப்படும் சம்பவங்களைப் பொதுவாகக் குறைத்துள்ளது. பல வேறு நாடுகளிலும் நோய்க்குறைப்பின் இதேவாறான வெற்றியானது, நோய்த்தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சத்திட்டங்கள் மூலமாக உலக சுகாதார ஸ்தாபனமானது நோய்த்தடுப்பு மருந்தேற்றல் நீர்ப்பீடன நிகழ்ச்சித்திட்டங்களை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஏனைய கொடைவழங்குனர்களின் உதவியுடன் அதிகரித்துள்ளதுடன் அபிவிருத்தியடையும் இந் நன்மைகளை விஸ்தரிக்கச் செய்வதற்கு பல படிகளை எடுத்துள்ளது. இந் நீர்ப்பீடன நோய்த்தடுப்பானது சின்னமுத்து, மேலும் அதைப்போன்ற போலியோ மற்றும் ஏனைய நோய்களை உலகிலிருந்து இல்லாதொழிக்க அனுமதித்துள்ளது.
ஒரு குழந்தைக்கு நீர்ப்பீடனம் அளிப்பது அக் குழந்தையைப் பாதுகாப்பது மாத்திரம் அல்லாமல், பொதுவான நீர்ப்பீடன மட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஏனைய சிறுவர்களையும் பாதுகாப்பதுடன் நோய் தொற்றுப் பரவுகையைக் குறைக்கின்றது..
இலங்கையில் நீர்ப்பீடனத் தடுப்பூசி ஏற்றலின் வரலாறு
இலங்கையில் நீர்ப்பீடனத்தடுப்பூசியின் வரலாறானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வரலாற்றைக் கொண்டுள்ளது. 1886 ஆம் ஆண்டு தடுப்பூசி ஏற்றல் கட்டளைச் சட்டத்தில் சின்னமுத்துவுக்கு எதிராக கட்டாய தடுப்பூசி ஏற்றலின் சட்டமானது குறிப்பிடப்படுகிறது.
1978 இல் நிறுவப்பட்ட நீர்ப்பிட தடுப்பூசி ஏற்றலின் விரிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமானது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறந்த முன்னேற்றங்களை அடைவதற்கு தொடர்ந்து இருப்பதுடன் உயர் மட்ட அளவிலான நீர்ப்பீடன தடுப்பு ஊசி ஏற்றலை உள்ளடக்கியதாகவும் நோய்க்கட்டுப்பாட்டை உயர்மட்ட அளவிலான, நீர்ப்பீடன தடுப்பு ஊசி ஏற்றலை உள்ளடக்கியும் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டையும் சாதிக்கும் விடயத்தில் மிகவும் அவதானிக்கத்தக்க முன்னேற்றத்தை காணும் விதத்தில் அது தொடர்ந்து ஆற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நீர்ப்பீடன தடுப்பூசி போடலில் உள்ள சில முக்கிய கட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
1886 |
நீர்ப்பீடன தடுப்பூசி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட சின்னமுத்துக்கு எதிரான தடுப்பூசி |
1949 |
காசநோய்க்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட BCG காசநோய் தடுப்பூசி |
1961 |
தொண்டைக்கரப்பன், குக்கல் மற்றும் ஈர்ப்புவலிக்கு எதிராக முக்கூட்டு ஊசி அறிமுகம் செய்யப்பட்டது. |
1962 |
போலியோ வாய்மூல சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. |
1963 |
புதிதாகப்பிறந்த பிள்ளைகளுக்கான BCG தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. |
1969 |
கர்ப்பிணித் தாய்மாருக்கான ஈர்ப்புவலி ரொக்சைட் தடுப்பூசி நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டது. |
1978 |
நீர்ப்பீடனம் நோய்த்தடுப்பு மீதான விரிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
1984 |
பொக்கிளிப்பான் தடுப்புஊசி அறிமுகப்படுத்தப்பட்டது. |
1991 |
ஈர்ப்பு வலி தடுப்புமருந்து ரொக்சைட்டின் அட்டவணை மீளமைக்கப்பட்டது |
1995 |
முதலாவது தேசிய நீர்ப்பீடன நோய்த்தடுப்பு நாட்கள் நடாத்தப்பட்டது. |
1996 |
ருபெல்லா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. |
2001 |
MR மற்றும் ATd Iஉடனான மீளமைக்கப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டது. |
2003 |
கட்ட அடிப்படை மீதான செங்கமாரி B தடைமருந்து அறிமுகம் |
2008 |
ஐந்து வலுவுள்ள மருந்தைக் கொண்டுள்ள எச்ஐவியின் அறிமுகம் |
நீர்ப்பீடன நோய்த்தடுப்பு அட்டவணை
1978 இல் EPI நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தோடு அதனது கவனிப்பானது குழந்தைப்பருவ கசரோகம், ஈர்ப்புவலி, குக்கல், தொண்டைக்கரப்பன், போலியோ மற்றும் கைக்குழந்தைகளின் ஈர்ப்புவலி என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 1988 இலே நோய்களை இல்லாமல் செய்வதிலே கவனம் செலுத்தப்பட்டது. 1991 இல் போலியோ இல்லாதொழிப்பு செய்வதற்காக பாடசாலை நுழைவின் பொழுது OPV யின் ஐந்தாவது மருந்துக்கொடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ருபெல்லா, செங்கமாரி B மற்றும் ஐந்து வலுள்ள எச்ஐவி கொண்டுள்ள தடுப்பு மருந்து என்பன கடந்த வருடங்களிலே படிப்படியாக நிகழ்ச்சித்திட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய EPI நோய்த்தடுப்பு அட்டவணை ஆனது கீழே தரப்பட்டுள்ள பின்னிணைப்பில் கொடுக்கப்படுகிறது. 1987 இலே உயர்ந்த இடருள்ள விடயங்களுக்காக JE மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது, JE க்கு எதிரான அடிப்படை நீர்ப்பீடன நோய்த்தடுப்பானது 3 மருந்துக் கொடுப்புக்களைக் கொண்டுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது மருந்துக்கொடுப்புக்களுக்கு இடையில் 2-4 வாரங்கள் இடைவெளியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருந்துக்கொடுப்புகளுக்கிடையில் ஒருவருட இடைவெளியும் ஒரு ஊக்குவிப்பு மருந்துக் கொடுப்பானது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் அடிப்படை நீர்ப்பீடன தடைமருந்துக்கு பின்பு வழங்கப்படுகிறது. இனங்காணப்படாத உயர் இடர்ப்பகுதிகளில் வாழும் பத்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு JE நீர்ப்பீடன தடைமருந்து வழங்கப்படுகிறது.
நீர்ப்பீடன நோய்த்தடுப்பு அட்டவணையின் தீர்மானிப்புக்கான கொள்கைகள்
தேசிய நீர்ப்பீடன நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் இலக்குகள்
மேற்படிநோய்களை உருவாக்கும் விசேடித்த அங்கிகளுக்கு எதிராக இயலுமையுள்ள தடுப்பு மருந்துகளை சரியான அளவில் சரியான நுட்பங்களுடன் தேசிய நீர்ப்பீடன அட்டவணையின் பிரகாரம் நிர்வகிப்பதன் மூலமாக விசேடித்த அங்கிகளுக்கு எதிராக மக்களின் நீர்ப்பீடனத்தை உருவாக்குதல்.
![]() |
இலங்கையின் தேசிய நீர்ப்பீடனம் குறித்து மேலும் படிக்க |
COVID - 19 Daily Situation Report
|
COVID - 19 Situation Sri Lanka - Epidemiological Summary |
COVID - 19 Vaccination Summary
|
|
COVID-19 Death Analysis - (5-18) Age group |
Preparation Pfizer Vaccine |
Provisional Clinical Guidelines on COVID-19 |
COVID - 19 Hospital Preparedness Final |
To minimize COVID - 19 in the country |
SL - TL 2019 |
Timor Leste - Sri Lanka twining agreement thematic area 3 - 2019 |
CKDu Study 2017 |
Epid / WHO / NSF CKDu Study 2017 |
Health and Emergency Response - Flood and landslide 2018 |
Dengue
|
Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala / Tamil / English) |
Printable versions (Sinhala/Tamil/English) |
Triage of fever patients with suspected dengue and criteria for admission |
27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.
நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...
தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...
தோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10. தொ. பே : +94-001-2695112, +94-001-2681548 | பெக்ஸ் : +94-001-2696583 மின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி) |
![]() ![]() |
![]() |
|
![]() |